Headlines

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு

ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக சம்பந்தன் எம்.பியின் கருத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுதலிப்பு    USA 24.05.2024 இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில், தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மறுதளித்திருந்தார். இது  தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய உருத்திரகுமாரன், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது…

Read More

புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை.

தாயகத்தில் இருந்து ஒரு குரல். . புலிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் இருந்தபோது யாரும் பட்டினியால் இறந்தாக செய்திகள் வரவில்லை. யாரும் வறுமையினால் விபச்சாரம் செய்ததாக செய்திகள் வரவில்லை. உலக மக்கள் தொகை 700 கோடி. ஆனால் 1200 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. உணவு இன்றி எந்த மனிதனும் பட்டினி இருக்கவில்லை. மாறாக உணவை வாங்க பணம் இன்றியே மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையிலும் தேவையான அளவு உணவு இருந்தும் அதை வாங்க பணம்…

Read More

CTC இன் செயல்பாடுகளை கண்டித்து கனடிய தமிழர் கூட்டின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு

கனடிய தமிழர் கூட்டு 08.05.2024 பல நாடுகளிலும் CTC, GTF க்கு எதிரான போராட்ட்ங்கள் மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் CTC அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நிகழ்வு மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஏற்காத CTC அமைப்பு  புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு இலங்கையில் நடந்தது இனப்படு கொலைதான் என ஏற்றுக்கொள்ளும் வரை CTC ன் செயல்பாடுகளுக்கு எதிராக   கனடிய தமிழர் கூட்டு இயங்கும் என தெரிவித்துள்ளது. கடந்த 6ம் திகதி…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர்களை இவ் அறிக்கையூடாக மக்களுக்கு அறியத் தருவதில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் எனும் வகையில் நான் மனநிறைவடைகிறேன். இவ் விபரங்கள் அந்தந்த நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையகங்களால் எனக்கு அறியத் தரப்பட்டவையாகும். நன்றி ரஞ்சன் மனோரஞ்சன் தலைமை தேர்தல் ஆணையாளர்   நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் விபரம்: ஆஸ்திரேலியா…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்  முடிவுகளும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள்.

வினோத் 07.05.2024    . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்  முடிவு களும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழித்தும்  இரண்டு அணியாக உடைப்பதற்கும், முடியுமானால் இல்லாமல் செய்வதற்காக தேசவிரோத சக்திகள் நிலத்திலும் புலத்திலும் ஒட்டுக் குழுக்கள், சில அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சில ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பொய் பரப்புரைகளை செய்து வருவதோடு, நாடு கடந்த  தமிழீழ அரசாங்கத்தின் 4 வது அமர்வுக்கான தேர்தலை நிறுத்தி தம்…

Read More

உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது.

கனேடியத் தமிழர் கூட்டு – 04.05.2024 உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது. யுத்தம் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகளை அழிக்கும் இலங்கை அரசின் அணுகுமுறைக்கு, பேரவை உடந்தையாக இருக்கும் வகையில் அமைதி பேணுகிறது. குறிப்பாக, தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை CTC ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, இதுவரை காலமும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் விடயத்தில் கனடாவிலும், சர்வதேச அளவிலும் நாம் அடைந்த முன்னேற்றத்தை நாசம் செய்கிறது. பேரவையின் இந்நகர்வு, தமிழ் இனப்படுகொலையின் குற்றவாளியான இலங்கை அரசு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க…

Read More

அன்னிய சக்திகளின் பின்புலத்துடன் இறக்கப்பட்டுள்ள வெள்ளாடுகள், 

ஈழத்தமிழன்(கனடா) 01.05.2024 தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துள்ள நாடு கனடா, அதே போன்று இலங்கை இந்திய சக்திகள் பெரும் நிதி வளத்துடன் தேசத்துரோகிகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள நாடும் கனடாதான், இங்கு நடக்கும் கோமாளிக் கூத்துக்களிற்கும் அளவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசை(TGTE) தங்கள் கைவசம் கொண்டு வர முடியவில்லையென்ற காரணத்தால், வருடம் 2011இல் முன்னாள் புளொட் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் SLFP கட்சியின் தீவிர ஆதரவாளரான “பனங்காட்டான்” தலைமையில், உருவான “TGTE – ஜனநாயக…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலை குழப்புவதுடன் உடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. 

கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கை இந்திய புலனாய்வுடன்  மற்றும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்புக்களுடன்  தொடர்பில் உள்ள முன்னாள் பாரளுமன்ற  உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான நிமால் விநாயகமூர்த்தி உட்பட வேறு சிலரும் அடையாளம் காணப்பட்டு…

Read More

கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இளங்கோ. இமாலய பிரகடனத்தை சிங்கள பெளத்த     பேரினவாதத்தோடு சேர்ந்து உருவாக்கிய கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  ஈழத்தமிழர்களிற்கு எதிராக செயற்பட்ட CTC அமைப்பின் மேல், ஒட்டுமொத்த கனடியத் தமிழர்களும் எதிர்ப்பை காட்டியதன் விளைவாக, இந்த முடிவை ரவீனா அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும், இவர் கனடிய தேர்தலில் போட்டியிட இந்த முடிவை எடுத்ததாகவே பார்க்கப்படுகின்றது,  கனடிய தேர்தலில் போட்டி போட்டு தமிழ் மக்களுக்கு என்ன…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைக்கும் முயற்சிகளில் இலங்கை இந்திய பின்னணியில் இயங்கும் முக்கிய நபர்கள்!

( நமது நிருபர்:- இளங்கோ- கனடா) இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் பார்க்க,  பல நாடுகளினாலும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரான சக்திகளாலும் இன்று உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைப்பதற்காக இலங்கை , இந்திய அரசுகள் பெருந்தொகையான நிதிகளை பரந்தனை பிறப்பிடமாக கொண்டவருக்கூடாக  வழங்கி பலரை ஐரோப்பா, பிரித்தானியா,  கனடா  ஆகிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் களத்தில்…

Read More