Headlines

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்  முடிவுகளும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள்.

வினோத் 07.05.2024    . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்  முடிவு களும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழித்தும்  இரண்டு அணியாக உடைப்பதற்கும், முடியுமானால் இல்லாமல் செய்வதற்காக தேசவிரோத சக்திகள் நிலத்திலும் புலத்திலும் ஒட்டுக் குழுக்கள், சில அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சில ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பொய் பரப்புரைகளை செய்து வருவதோடு, நாடு கடந்த  தமிழீழ அரசாங்கத்தின் 4 வது அமர்வுக்கான தேர்தலை நிறுத்தி தம்…

Read More

உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது.

கனேடியத் தமிழர் கூட்டு – 04.05.2024 உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது. யுத்தம் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகளை அழிக்கும் இலங்கை அரசின் அணுகுமுறைக்கு, பேரவை உடந்தையாக இருக்கும் வகையில் அமைதி பேணுகிறது. குறிப்பாக, தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை CTC ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, இதுவரை காலமும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் விடயத்தில் கனடாவிலும், சர்வதேச அளவிலும் நாம் அடைந்த முன்னேற்றத்தை நாசம் செய்கிறது. பேரவையின் இந்நகர்வு, தமிழ் இனப்படுகொலையின் குற்றவாளியான இலங்கை அரசு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளங்களினுள்  விசமிகள் ஊடுருவல்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளங்களினுள்  விசமிகள் ஊடுருவல் இளங்கோ – கனடா 03.05.2024 இணையத்திற்கு ஊடாக இந்திய ரோவின் அனுசரணையுடன் கனடாவில் இயங்கும் ஐபோன் மீடியா நபர்களான செந்தூரன், தேடிப்பார் குமார், ராம்சேகர் சிவனாந்தன்  போன்றவர்களின் கூட்டுச்சதியால்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையத்தளம், உத்தியோகபூர்வ மின்னஞ்சல்கள், தேர்தல் ஆணையத்தின் மின்னஞ்சல்கள், யாவும் ஊடுருவி பொய்யான செய்திகளை உலகெங்கும் பரப்பி வருகின்றார்கள். இது பற்றி நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு எதுவும் தெரியவில்லை. தேர்தலில் திட்டமிட்டு குழப்பம்…

Read More

அன்னிய சக்திகளின் பின்புலத்துடன் இறக்கப்பட்டுள்ள வெள்ளாடுகள், 

ஈழத்தமிழன்(கனடா) 01.05.2024 தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துள்ள நாடு கனடா, அதே போன்று இலங்கை இந்திய சக்திகள் பெரும் நிதி வளத்துடன் தேசத்துரோகிகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள நாடும் கனடாதான், இங்கு நடக்கும் கோமாளிக் கூத்துக்களிற்கும் அளவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசை(TGTE) தங்கள் கைவசம் கொண்டு வர முடியவில்லையென்ற காரணத்தால், வருடம் 2011இல் முன்னாள் புளொட் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் SLFP கட்சியின் தீவிர ஆதரவாளரான “பனங்காட்டான்” தலைமையில், உருவான “TGTE – ஜனநாயக…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலை குழப்புவதுடன் உடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. 

கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கை இந்திய புலனாய்வுடன்  மற்றும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்புக்களுடன்  தொடர்பில் உள்ள முன்னாள் பாரளுமன்ற  உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான நிமால் விநாயகமூர்த்தி உட்பட வேறு சிலரும் அடையாளம் காணப்பட்டு…

Read More

கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இளங்கோ. இமாலய பிரகடனத்தை சிங்கள பெளத்த     பேரினவாதத்தோடு சேர்ந்து உருவாக்கிய கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  ஈழத்தமிழர்களிற்கு எதிராக செயற்பட்ட CTC அமைப்பின் மேல், ஒட்டுமொத்த கனடியத் தமிழர்களும் எதிர்ப்பை காட்டியதன் விளைவாக, இந்த முடிவை ரவீனா அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும், இவர் கனடிய தேர்தலில் போட்டியிட இந்த முடிவை எடுத்ததாகவே பார்க்கப்படுகின்றது,  கனடிய தேர்தலில் போட்டி போட்டு தமிழ் மக்களுக்கு என்ன…

Read More

முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட மக்களின் பெயரால் கனடாவில் NCCT அமைப்பினர் நூதனக் கொள்ளை.

முள்ளி வாய்க்காலில் படு கொலை செய்யப்பட்ட மக்களின் பெயரால் கனடாவில் NCCT அமைப்பினர் நூதனக் கொள்ளை. 27.02.2024 இல் தேசம் இணையத்தளத்தில் கனடா பிராம்டன் நகரில் நினைவுத் தூவி கட்டுவதற்கு தடையாக உள்ளவர்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டிருந்தோம். நீண்ட காலமாக இவர்கள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து தேசியத்தை நீர்த்துப் போகும் வேலைகளை செய்வது, தேசிய அடையாளங்களை அழித்தல் மற்றும் காட்டிக்கொடுக்கும் வேலையையும் செய்து வருகின்றனர். இதற்காக இலங்கை இந்திய அரசுகளால் பெருந்தொகை நிதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கு  தமிழிசை…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் PLOTE அமைப்பின் உறுப்பினர் நிமாலின் வேட்பு மனு நிராகரிப்பு.

  இளங்கோ – கனடா நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த முன்னாள் PLOT அமைப்பின் உறுப்பினர் நிமாலின் வேட்பு மனு நிராகரிப்பு. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது பாராளுமன்றத்திற்கான அரசவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விண்ணபித்தவர்கள் சிலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இவர்கள் மீது பொது மக்களால் தேர்தல் ஆணையத்திற்கு பல முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாகவும், அதனை ஏழு பேர் அடங்கிய தேர்தல்…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைக்கும் முயற்சிகளில் இலங்கை இந்திய பின்னணியில் இயங்கும் முக்கிய நபர்கள்!

( நமது நிருபர்:- இளங்கோ- கனடா) இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் பார்க்க,  பல நாடுகளினாலும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரான சக்திகளாலும் இன்று உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைப்பதற்காக இலங்கை , இந்திய அரசுகள் பெருந்தொகையான நிதிகளை பரந்தனை பிறப்பிடமாக கொண்டவருக்கூடாக  வழங்கி பலரை ஐரோப்பா, பிரித்தானியா,  கனடா  ஆகிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் களத்தில்…

Read More

போலி அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்ற தலைப்பில் தமிழீழ அரசியல்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை Mar 12, 2024 போலி அறிக்கை வெளிவந்திருக்கிறது. இதற்கும் தமிழீழ அரசியல்துறைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் இனங்கானப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழீழ அரசியல்துறை சார்ந்து விடப்படும் அறிக்கைகள், மற்றும் ஏனைய விடயங்கள் அனைத்தும் எமது அதிகார பூர்வ இணையத்தளமாகிய http://www.thamileelaarasiyalthurai.org ஊடாகப் பார்க்கலாம்,எமது இணையத்தளத்தில் இடம்பெறாது பொதுத்தளங்களில் இருந்து வரும் போலிச் செய்திகள், அறிக்கைகளுக்கு, தமிழீழ அரசியல்துறை எந்த வகையிலும் பொறுப்பேற்காது. நன்றி. ஊடகத்துறைதமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்…

Read More