Headlines

கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை

வினோத் 11.12.2024 இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல நாடுகளிலும் பல அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாக, 08.12.2024  கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பல விமர்சனங்களிற்கு  உள்ளானவர்களும், இமாலய பிரகடனம் அஸ்தமனம் ஆவதற்கு முன்னர்,  அதனுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வமைப்புடன் தற்போது இணைந்து  இருந்தாலும், இவர்கள் நல்லெண்ணத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களிற்கு முடிந்தவரை நல்லதை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் எங்களிற்கு அவர்கள்…

Read More

மாவீரர் நிகழ்வா?  தேசிய நினைவு எழுச்சி நாளா? மக்களை குழப்பும் NCCT, உலகத்தமிழர் அமைப்பினர்!

இளங்கோ. 15.09.2024 கனடா. தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ! கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வை கடந்த 14 வருடங்களாக தேசியநினைவு எழுச்சி நிகழ்வாக மாற்றி மாவீரர் குடும்பங்களை ஏமாற்றி நிதி வசூலும், உணவகங்கள் வருமானம், களியாட்ட நிகழ்வாக்கும் தன்மையுடன், மோசடி செய்து வந்த NCCT, உலகத்தமிழர் அமைப்பினர், 2023 ம் ஆண்டு மாவீரர் நாளின் போது மாவீரர் குடும்பத்தினர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பினால் வெளியே மாவீரர் நாள் என்றும் உள்ளே தேசிய…

Read More

அனுராவின் அரசியல் உண்மை நிலவரம் பிரசவித்த தத்துவ வடிவமாக வருகிறதா? அல்லது தேவைகளின் கூட்டு வேசமிடவைத்த பாத்திரமாக வருகிறதா?

  தியாகனின் பார்வையில். 2   . அனுரகுமார வின் இன்றைய அரசியல் நிலைப்பாடு எதன் வெளிப்பாடு அல்லது எதன் வகிபாகம் என்று கேட்டால். உலகில் வெற்றிபெற்ற நாடுகளின் முன் மாதிரிகளின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் உண்மைகள் உருவாக்கிய தத்துவார்த்தத்தின் இன்றைய வெளிப்பாடகவே கருத வேண்டும். மீளமுடியாத தோல்விக்குள் மூழ்கப் போகும் இலங்கையை மீட்பதற்காக பாசாங்கு வேசமிட்டு  பெருமனத்தால் கெடக்கூடிய தமிழர்களின் பெருமனப் பலவீனத்தை முதலீடாக்கி  சிங்களத் தேசிய இனத்தின்  நாடாக இலங்கையின் இருப்பை,…

Read More

*தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!*

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் . *தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!* தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இவ்விடயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றக் கோரி, தமிழக…

Read More

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.

இளங்கோ-கனடா 16.09.2024 . இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரு கூட்டங்கள் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவாளர்களினால் கனடாவில் சனிக்கிழமை 6065 Steeles avenue என்ற இடத்தில் முழக்கம் திரு- ஞானம் , நாடுகடந்த அரசாங்கத்தின் தாயக அமைச்சர் விஜிதரன்ஆகியோரின் ஏற்பாட்டிலும் ஞாயிற்றுக்கிழமை…

Read More

தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்

Canadian Tamils.   தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்:   Place:   Canadian Tamils’ Chamber of Commerce 80 Travail Rd, Unit 1 & 2, Markham, Ontario. L3S 3J1. Time: Sunday September 15th, 2024 at 3:00 PM EDT . . ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்புக்கூறலையும்  மீளிணக்கத்தையும் வலியுறுத்தித் தீர்மானங்கள் வந்ததன் மூலம் அவை பன்னாட்டு மன்றத்தில் பேசுபொருளாக இருந்தாலும் இந்நாள் வரை ஒரேயொருவர் கூட நீதியின்முன்…

Read More

வலி சுமந்த மாதம்

சமூகம்    01.09.2024 .                              வலி சுமந்த மாதம் . செப்டம்பர் மாதம் வலி சுமந்த மாதம், இந்த மாதத்தில்த்தான் தியாகி திலீபன் அண்ணா எம் இன மக்களின் விடுதலைக்காக அகிம்சாவழியில் நீர் ஆகாரம் இன்றி ஈகைச்சாவடைந்தார் அவரது வீரச்சாவின் பின்பு தமிழினம் ஆயுதப்போராட்டத்தில் முனைப்பு பெற்று உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு சென்றது யாவரும் அறிந்ததே….

Read More

பொது வேட்பாளரும் சமகாலமும்.

பொது வேட்பாளரும் சமகாலமும். தியாகனின் பார்வையில்.       பகுதி 01 ——————- பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் மிக அத்தியாவசியமான தேவையாகும். அந்தவகையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதை அரசியல், சமூகவிலயல், தத்துவவியல், இன முரண்பாடுகள், இன ஒடுக்குமுறைகள், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய உரிமைப்போராட்டம் ஆகியவற்றை புரிந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இரத்தம் சிந்தாதயுத்தம், பின்னர் இரத்தம் சிந்திய அரசியல் மீண்டும் 2009 மே 18 திகதியோடு  மீண்டும் தொடங்கிய இரத்தம் சிந்தாத யுத்தம் கடந்த…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?

  சிவராமன் – அமெரிக்கா நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா? இலங்கை இந்திய அரசுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அரசு நாடுகடந்த அரசாங்கத்திற்கு நேரடியாக பல அழுத்தங்களை கொடுப்பதாக ஊர்யிதப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கடந்தும் காபந்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசுக்கான அமைச்சர்கள் நியமனம்…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலையும் புலம்பெயர் மக்களின் எதிர்பார்ப்பும்.

அமெரிக்காவில் இருந்து S.சிவராம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் பிரதமராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். பலராலும் ஆவலுடன் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் பல சவால்களிற்கு மத்தியில் 05.05.2024 நடைபெற்று, 17.05.2024 அன்று நடைபெற்ற 4 வது தவணை முதலாவது அமர்வின் போது திரு.வி.உருத்திரகுமாரன் அவர்கள் போட்டியின்றி ஏகமனதாகதெரிவு செய்யப்பட்டார்.   இத்தடவை பல புதியவர்களும் இளையோர்களும் களம் இறக்கப்பட்டு முன்னாள் அமைச்சர்களை பின்தள்ளி பாராளுமன்ற…

Read More