
Category: உலக செய்திகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகளும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள்.
வினோத் 07.05.2024 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவு களும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழித்தும் இரண்டு அணியாக உடைப்பதற்கும், முடியுமானால் இல்லாமல் செய்வதற்காக தேசவிரோத சக்திகள் நிலத்திலும் புலத்திலும் ஒட்டுக் குழுக்கள், சில அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சில ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பொய் பரப்புரைகளை செய்து வருவதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது அமர்வுக்கான தேர்தலை நிறுத்தி தம்…

உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது.
கனேடியத் தமிழர் கூட்டு – 04.05.2024 உண்மையை மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள பேரவை மறுக்கிறது. யுத்தம் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த உண்மைகளை அழிக்கும் இலங்கை அரசின் அணுகுமுறைக்கு, பேரவை உடந்தையாக இருக்கும் வகையில் அமைதி பேணுகிறது. குறிப்பாக, தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை CTC ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, இதுவரை காலமும், தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் விடயத்தில் கனடாவிலும், சர்வதேச அளவிலும் நாம் அடைந்த முன்னேற்றத்தை நாசம் செய்கிறது. பேரவையின் இந்நகர்வு, தமிழ் இனப்படுகொலையின் குற்றவாளியான இலங்கை அரசு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க…

அன்னிய சக்திகளின் பின்புலத்துடன் இறக்கப்பட்டுள்ள வெள்ளாடுகள்,
ஈழத்தமிழன்(கனடா) 01.05.2024 தமிழர்கள் அதிகமாக புலம் பெயர்ந்து தஞ்சம் அடைந்துள்ள நாடு கனடா, அதே போன்று இலங்கை இந்திய சக்திகள் பெரும் நிதி வளத்துடன் தேசத்துரோகிகளுடன் சேர்ந்து ஊடுருவியுள்ள நாடும் கனடாதான், இங்கு நடக்கும் கோமாளிக் கூத்துக்களிற்கும் அளவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசை(TGTE) தங்கள் கைவசம் கொண்டு வர முடியவில்லையென்ற காரணத்தால், வருடம் 2011இல் முன்னாள் புளொட் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி மற்றும் SLFP கட்சியின் தீவிர ஆதரவாளரான “பனங்காட்டான்” தலைமையில், உருவான “TGTE – ஜனநாயக…

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தலை குழப்புவதுடன் உடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வானது மிகவும் கடுமையான தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கை இந்திய புலனாய்வுடன் மற்றும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ள முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான நிமால் விநாயகமூர்த்தி உட்பட வேறு சிலரும் அடையாளம் காணப்பட்டு…

கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இளங்கோ. இமாலய பிரகடனத்தை சிங்கள பெளத்த பேரினவாதத்தோடு சேர்ந்து உருவாக்கிய கனடியத் தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரான ரவீனா ராஜசிங்கம், இன்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஈழத்தமிழர்களிற்கு எதிராக செயற்பட்ட CTC அமைப்பின் மேல், ஒட்டுமொத்த கனடியத் தமிழர்களும் எதிர்ப்பை காட்டியதன் விளைவாக, இந்த முடிவை ரவீனா அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும், இவர் கனடிய தேர்தலில் போட்டியிட இந்த முடிவை எடுத்ததாகவே பார்க்கப்படுகின்றது, கனடிய தேர்தலில் போட்டி போட்டு தமிழ் மக்களுக்கு என்ன…

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைக்கும் முயற்சிகளில் இலங்கை இந்திய பின்னணியில் இயங்கும் முக்கிய நபர்கள்!
( நமது நிருபர்:- இளங்கோ- கனடா) இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் பார்க்க, பல நாடுகளினாலும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிரான சக்திகளாலும் இன்று உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உடைப்பதற்காக இலங்கை , இந்திய அரசுகள் பெருந்தொகையான நிதிகளை பரந்தனை பிறப்பிடமாக கொண்டவருக்கூடாக வழங்கி பலரை ஐரோப்பா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் களத்தில்…

தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி!
03.03.2024 கருங்குருவி (லண்டன்) தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி! தாயகத்தில் இன அழிப்பு செய்த அரசியல் தலைமைகளை தாங்கி நிற்கும் சில முன்னாள் போராளிகள், தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் உட்பட அவருக்கு ஆதரவான இனப்படுகொலையாளிகளையும் அதற்கு துணை போனவர்களையும் பதவியில் இருத்துவதன் மூலம் சர்வதேச விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் இதனுள் அடங்கியுள்ளது. பெரும் நிதிப்பலத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பு மிகவும் வேகமாக நாசகார…
கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு.
கனடாவில் ஐயப்பன் இந்து ஆலயம் முன்வைத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமான தீர்ப்பு. கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் ( ஒன்றாறியோ ஸ்ரீ ஐயப்பன்- Sri Ayyappa Samajam of Ontario ) கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.Ontario மாகாண உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. கார்த்திகை 2021 மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் பெருமளவில் கார்த்திகைப் பூக்களை இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு…

இன்று வெளிநாடுகளில் இருந்து முன்னால் போராளிகள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு மக்களை குழப்பத்தில் வைத்திருக்கும் ஒரு சில குழுக்கள்,
ஐக்கியராச்சியம் . ஐக்கியராச்சியத்திலிருந்து வெளிவந்த இப் பதிவு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுபதிப்பு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழும் முன்னாள் போராளிகள் வெளியிடும் அறிக்கைகளின்…

சுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
சுவிஸ் – நிருசுவிஸ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு அருகதையற்ற சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.சுவிஸ் தமிழ்மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்புக்குழு தேவையா என்ற கேள்வியினை சுவிஸ் வாழ் மக்கள் எழுப்பியுள்ளனர். அவர்களின் ஆதங்கத்தினை எமது நிருபர் திரு.நிரு அவர்கள் பதிவு செய்துள்ளார்.மே 2009 இக்குப்பின்னரான காலத்தில் தலைமைத்துவம் இல்லாத தமிழர்களை தாங்களே வழிநடத்தப் போவதாகக்கூறி வரும் ரகுபதி தலமையிலானதமிழர் ஒருங்கிணைப்புக்குழு சுவிஸ் தமிழ் மக்களை ஏமாற்றி பலவிதமான மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பது பலரும் அறிந்த…