*தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!*

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் . *தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!* தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இவ்விடயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றக் கோரி, தமிழக…

Read More

கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்

கருங்குருவி   *கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்* அண்மையில் கனடாவிற்கு நுழைவு  விசா இலகுபடுத்தல் மூலம் சிங்கள தேசத்தின் வெளிநாட்டு பயங்கரவாத முறியடிப்பு    பிரிவால்  தமக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் உளவாளிகளை  இறக்கியது அம்பலமாகியுள்ளது. இவர்கள் நேரடியாக இலங்கை தூதுவரின் நேரடி வழிநடத்தலில் செயற்படுவார்கள்.  இத் தூதுவர்தான் 2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது போரை முடிவுக்குக் கொண்டு வர மறைமுக ஆதரவு வழங்கிய அமெரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததது குறிப்பிடத்தக்கது. அவற்றில்…

Read More

தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி!

03.03.2024 கருங்குருவி (லண்டன்) தேசியத் தலைவருக்கு மீண்டும் வீரவணக்க நிகழ்வு நடத்த விரும்பத்தகாத சக்திகள் முயற்சி! தாயகத்தில் இன அழிப்பு செய்த அரசியல் தலைமைகளை தாங்கி நிற்கும் சில முன்னாள் போராளிகள், தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் உட்பட அவருக்கு ஆதரவான இனப்படுகொலையாளிகளையும் அதற்கு துணை போனவர்களையும் பதவியில் இருத்துவதன் மூலம் சர்வதேச விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமும் இதனுள் அடங்கியுள்ளது. பெரும் நிதிப்பலத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பு மிகவும் வேகமாக நாசகார…

Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்.

சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள். எனும் தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை 04.02.2024 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. உலகின் பல்வேறு நாடுகள் இலங்கைத்தீவில் யுத்தம் நிறுத்தப்பட்டால் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்வதற்கான சமரச முயற்சி செய்வதாகக் கூறின. ஆனால் இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை…

Read More

தேசத்தின் பார்வையில் ஓர் அலசல் – இன்று நாம் எல்லோரும் காலத்தின் தேவையை அறியாமல் போலியாக எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம்,

தேசத்தின் பார்வையில் ஓர் அலசல் – நீதன் ( த.செ ) இன்று நாம் எல்லோரும் காலத்தின் தேவையை அறியாமல் போலியாக எல்லோருடைய நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம், தேசியம் பற்றியும் போராட்டம் பற்றியும் you tube, Tiktok, Google இணையத்தளம் மற்றும் பத்திரிகை மூலம் பலரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாதித்தது எதுவும் இல்லை, தேவையற்ற விடயங்களுக்கும், விதண்டவாதங்களுக்கும்   எதிர்வினையாக ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்…

Read More

கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                    

இளங்கோ     கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                      முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதானென்று, அதற்கு உடந்தையாக இருந்த ராஜபக்ச அரசும் மற்றும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று, முதன் முதலில் அறிவித்த கனடிய அரசை கேவலப்படுத்திய CTC அமைப்பினர் ! இவர்கள் வீட்டிற்க்கு நாட்டிற்கு உண்மையாக இல்லாதவர்கள் எப்படி…

Read More

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம்

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிட்டியே சுமன தேரர் தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன. எனினும், அங்கு பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்துவதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த போராட்டத்தில் தும்புத்தடிகளோடு, அம்பிட்டிய சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் களமிறங்கியுள்ளனர். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்…

Read More

முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் – ஜோதிலிங்கம்

முல்லை நீதிபதி விவகாரம்,அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் – ஜோதிலிங்கம் பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் தரப்பிற்க்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…

Read More

கனடாவில் தியாகி திலீபன் நினைவு வாரத்தில் அன்னிய சக்திகளின் ஆதரவுடன் நடந்தேறிய அழகுராணிப் போட்டி

இளங்கோ-கனடா கனடாவில் தியாகி திலீபன் நினைவு வாரத்தில் அன்னிய சக்திகளின் ஆதரவுடன் நடந்தேறிய அழகுராணிப் போட்டி. கனடாவில் தாங்கள்தான் விடுதலைப் புலிகள் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் உலகத்  தமிழர் இயக்கம் உட்பட பல அமைப்புக்கள் அனுசரனை வழங்கியதோடு முன்னின்று நடத்தியுள்ளார்கள். இதற்க்கு பல ஊடகங்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. எமது தேச விடுதலைக்காக நீர் ஆகாரம் உட்கொள்ளாமல் இருந்து ஈகை அடைந்த அந்த உன்னத தியாகி இவர்களுக்கும் சேர்த்துத்தானே போராடினான், அதை மறந்து சுய இலாபத்திற்க்காக…

Read More

கனடாவில் உள்ள பிராம்டன் நகரில் இரட்டை முகவர் கைவரிசை,

கனடாவில் உள்ள பிராம்டன் நகரில் இரட்டை முகவர் கைவரிசை,தமிழின அழிப்பு நினைவு தூபியை அமைப்பதில் சிக்கல். சிங்கள அரசின் ஒட்டுக்குழுவாக இருந்து புலிகளால் அழிக்கப்பட்ட மண்டையன் குழு நிர்வாகி புலி அமைப்பை கைப்பற்றி வழி நடத்தல் என்ற ஐயம் கனடா வாழ்தமிழ் மக்களிடம் எழுந்துள்ளது.மேலும் இரட்டை முகவர்களாக N.C.C.T மோகன் , மெல்வின் மற்றும் பிராம்டன் தமிழ் சங்க தலைவர் சுபாஸ் ஆகியோர் இதன் பின்னனியில் இருப்பதை எமது கனடா நிருபர் திரு இளங்கோ  உறுதி செய்துள்ளார்.மேழும்…

Read More