இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம் எம்மிடம் சிக்கியுள்ளது
04.03.2024 லாலா ( நோர்வே ) கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம் எம்மிடம் சிக்கியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் உறவுகளே. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு கறுப்பாட்டுக்கூட்டம் எம்மிடம் சிக்கியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க நபரை அடையாளம் காட்டுகிறோம். நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) பொறுப்பாளர் ஆபிரகாம் லிங்கன் விஜயராஜ் என்பவரே அவராவார். குறித்த நபர் சிறிலங்காவின் அரச பிரதானியாக வரவேற்கப்பட்டு…