thamil.desam@gmail.com

இலங்கை இந்திய புலனாய்வாளர்களின் சதி மீண்டும் அம்பலம்!

காலத்தேவன்-நியூசிலாந் 2009 ஆம் ஆண்டு ஆயுத மௌனிப்பிற்கு பின்னர், காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் உருவாகி வருவதுடன் தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். அத்துடன் தமிழீழ தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு என்றும், வீரவணக்க கொண்டாட்டம் என்றும், மோட்டுமதியால் செத்த வீடு என்றும் பதிவு செய்து பலர் கிளம்பினார்கள். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மூன்று குழுவினர் இதனை முன்னெடுக்க  ஆரம்பித்துள்ளனர். மூன்று  குழுக்களை சார்ந்தவர்களும் இலங்கை இந்திய புலனாய்வுகளுடன் நெருங்கிய தொடர்பில்…

Read More

தாயகத்தில் பல கோமாளிகள் இவரைப் போல் வருவார்கள், பொது வெளிக்கு வருவார்கள்….

முன்னாள் போராளி 17.02.2025 தாயகத்தில் நடத்திய உண்ணாவிரதமும் அதன் பின்னால் பின்னப்பட்டுள்ள உள்நாட்டு சதி வலைகளும், அதனுடன் இணைந்த புலம்பெயர் மன நோயாளிகளின் வேலைகள் மிகவும் வருந்தத்தக்க வகையில், தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் நடந்தது. . கடந்த மூன்று நாட்களாக முன்னாள் போராளி அழகரெத்தினம் வர்ணகுலராஜா,  முள்ளிவாய்க்கால் முற்றத்தில்  பத்து கோரிக்கைகளை வைத்து சாகும் வரை நீர்ராகாரமின்றி உண்ணாவிரதம் என்ற நாடகம்; உண்மையில்  மக்களின் பலத்த புறக்கணிப்பாலும், எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது. இது இவ்வாறிருக்க மக்களின் வேண்டு…

Read More

கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வீரத்தேவன் கனடா   காலத்தின் தேவை, கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.   . சிங்கள பேரினவாதம் மகாவம்சமன அமைப்பில் இருந்து வெளியே வரப்போவதில்லை. அதன் வெளிப்பாடே தொடர்ந்தும் நில அபகரிப்பும், பௌத்த மயமாக்கலும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் சைவத் தலங்களுக்கும், முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் பௌத்த தேரர்களால் இனவாதம் பேசி அச்சுறுத்தப்படுவதுடன், சமநேரத்தில் சைவத் தலங்களுக்கு முன்னால் புத்த…

Read More

இலங்கை ஜனாதிபதி அனுரவின் வல்வை விஜயத்தின் பின்னனி!

வல்வை மைந்தன் 06.02.2025 ஆண்டாண்டு காலமாக சிங்கள  ஆட்சியாளர்களும், சிங்கள பேரினவாதிகளும், இணைந்து, பூகோள அரசியலை வழிநடத்தும் மேற்குலகும் கைகோர்த்து செய்யும் வேலைகளே  எமது கைகளை வைத்தே எங்கள் கண்களை குத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதற்கு தேசத் துரோகிகளும் மாற்று இயக்கத்தினரும் அவர்களின் குடும்ப,  ஆதரவாளர்களும் முண்டு கொடுத்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக அனுராவின் வருகைக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து மாற்று இயக்க ஆதரவாளர்கள் ஒரு சிலரும், விடுதலைப் புலிகளினால் நாட்டை…

Read More

தடுப்பில் இருந்தவர்களுக்கு தடுப்பு ஊசி என்ற பெயரில் விச ஊசிதான் போடப்பட்டது.

சுபன் பிரித்தானியா,   விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். போராளியின் குரல்!!! தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக இந்து சமுத்திரத்தில் ஆழுமை செழுத்த துடிக்கும் நாசகார சக்திகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர், இதற்காக  பல போராளிகளையும், போராளிகளின் உறவினர்களையும் நயவஞ்சகமாக…

Read More

12.01.25 சூரிச் மாநிலத்தில் சுவிஸ் ரகுபதி கோமாளிகள் சபா

வளவன் 13.01.2025 சுவிஸ் ரகுமதி கோமாளிகள் சபா!!! 12.01.25 சூரிச் மாநிலத்தில் சுவிஸ் ரகுபதி கோமாளிகள் சபாவின் தலைமையில் மிக அமைதியான முறையில் “மீண்டும் துவாரகா” என்னும் சரித்திர நாடகம் பற்றிய கலந்துரையாடலும் ஒத்திகையும் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. .   பொது மக்களுக்கும் அரசியல் விரும்பிகளுக்கும் இடையே நடைபெற்ற இந் நிகழ்வில் நாடகம் பற்றிய சந்தேகங்களுக்கும் , சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் எவ்வித மழுப்பல்கள் இன்றி கோமாளிகள் சபா குழுவின் நிர்வாக பொறுப்பாளர் திரு.சுவந்திரன்…

Read More

போலி WTM நிர்வாகிகளிற்கும் NCCT அமைப்பினருக்கும் இறுதி எச்சரிக்கை !!! என்ற தலைப்பில் கனடாவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்.

திகதி: 25 / 12 / 2025 போலி WTM நிர்வாகிகளிற்கும் NCCT அமைப்பினருக்கும் இறுதி எச்சரிக்கை !!! என்ற தலைப்பில் கனடாவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம். கனடா கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தின் மேல், போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அந்த நிர்வாகத்தை முழுமையாக அகற்றிவிட்டு, ஆட்டையை போட திட்டம் போட்டிருக்கும் “கனடா உலகத்தமிழர் அமைப்பினர் மற்றும் NCCT அமைப்பினர் ” (“WTM, NCCT” )!!! முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் இருந்த தேசியத்தின் பல மில்லியன் பெறுமதியான பல வகையான…

Read More

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது!

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது! கனடா கந்தசாமி கோவிலில் இலங்கை தூதுவர் துசாரா வந்த போது அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதை பொதுமக்கள் பலரும் நிர்வாகத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். எமது இனத்தை அழித்த அரசாங்கத்தின் பிரதிநிதியை வரவேற்றது பிழை என உணர்ந்த கனடா கந்தசாமி கோயில் நிர்வாகம் மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கூறியுள்ளது, அத்துடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் கவனத்தில் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது….

Read More

கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை

வினோத் 11.12.2024 இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல நாடுகளிலும் பல அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாக, 08.12.2024  கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பல விமர்சனங்களிற்கு  உள்ளானவர்களும், இமாலய பிரகடனம் அஸ்தமனம் ஆவதற்கு முன்னர்,  அதனுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வமைப்புடன் தற்போது இணைந்து  இருந்தாலும், இவர்கள் நல்லெண்ணத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களிற்கு முடிந்தவரை நல்லதை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் எங்களிற்கு அவர்கள்…

Read More

மாவீரர் நிகழ்வா?  தேசிய நினைவு எழுச்சி நாளா? மக்களை குழப்பும் NCCT, உலகத்தமிழர் அமைப்பினர்!

இளங்கோ. 15.09.2024 கனடா. தமிழ் மக்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள் ! கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வை கடந்த 14 வருடங்களாக தேசியநினைவு எழுச்சி நிகழ்வாக மாற்றி மாவீரர் குடும்பங்களை ஏமாற்றி நிதி வசூலும், உணவகங்கள் வருமானம், களியாட்ட நிகழ்வாக்கும் தன்மையுடன், மோசடி செய்து வந்த NCCT, உலகத்தமிழர் அமைப்பினர், 2023 ம் ஆண்டு மாவீரர் நாளின் போது மாவீரர் குடும்பத்தினர் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களின் பலத்த எதிர்ப்பினால் வெளியே மாவீரர் நாள் என்றும் உள்ளே தேசிய…

Read More