thamil.desam@gmail.com

கனடாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கவர்(ஊடக கையூட்டு) கொடுக்காததால் கலாட்டா!!!

பாகம் 02 இவர்கள் எப்பொழுது புனிதர் ஆனார்கள்? CTC இன் ஊடக சந்திப்பில் நடந்த குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரண சூத்திரதாரிகளாக விளங்குபவர்கள் NCCT அமைப்பினரே! CTC இன் ஊடக சந்திப்பிற்கு முன்னர், முன்னாள் உலகத்தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் இவர்களின் பினாமி அமைப்பான NCCT உறுப்பினர்களிற்கும் இடையில் நடந்த இரகசிய கூட்டத்தில் CTC அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என முடிவுகள் எட்டப்பட்டு, சில ஈனப்பிறவிகளால் (NCCT ) ஐ போன் ஊடகவியலாளர்கள், மற்றும்…

Read More

கனடாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கவர்(ஊடக கையூட்டு) கொடுக்காததால் கலாட்டா!!!

கனடா ஊடகம்.   கனடாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கவர்(ஊடக கையூட்டு) கொடுக்காததால் கலாட்டா!!! பாகம் 1. கடந்த 16.07.2025 அன்று CTC ( கனடியத் தமிழர் பேரவை ) யினரால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் ஐ போன் ஊடகவியலாளர்கள், ஊடக கையூட்டு ஊடகவியலாளர்கள், மற்றும் ஊடக அறவழியில் பயணிக்கும் ஊடகவியலாளர்கள் , என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்திப்பில் ஊடக கையூட்டு ஊடகவியலாளர்களிற்கு கனடியத் தமிழர் பேரவையினர் ( CTC ) கையூட்டு வழங்காததால் கூட்டத்தில்…

Read More

விடுதலைப் புலிகளின் தற்காலிக தலைவர் வை(பை)த்திய சாலையிலிருந்து வீடு திரும்பினர்.

பாஸ்க்கர் – U.K 13.07.25 விடுதலைப் புலிகளின் தற்காலிக தலைவராக தன்னைத் தானே அறிவித்த முல்லை மதி என அழைக்கப்படும் சின்னவன் கடுமையான மன அழுத்தம் காரணமாக 11.07. 2025 அன்று இரவு மார்க்கம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு12.07.2025 காலையில் வீடு திரும்பி உள்ளார்.   கடந்த பல மாதங்களாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான முல்லை மதி பல பதிவுகளை ஊடகங்களில் பதிவிட்டு வந்தார். காலையில் தன்னை முன்னாள் போராளி என்பார் மதியம் தன்னை மறைமுகப் போராளி…

Read More

தாயக செயலணி என்ற பெயரில் கொள்ளையர்கள்!!!

27.06.2025   தாயக செயலணியும் செருப்பும். கடந்த யூன் மாதம் 23,24,25 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை வருகையை முன்னிட்டு, தாயகத்தில் தமிழ் இனமாக தாயகத்தில் உள்ள பல அமைப்புக்கள்,புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும், பல கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தாயகத்தில் பேரெழுச்சியாக மக்கள் இணைந்து பாரிய அளவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பல அமைப்புக்கள் திரை மறைவில் செயல்பட்டதுடன், பலர் நிதி…

Read More

பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்!

May 27.2025 – கனடா. பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்! இலங்கை அரசின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நினைவுச் சின்னமான பிராம்டன் நினைவுத்தூபியை சிதைக்கும் இனவெறி நோக்கோடு 26.05.2025 அதிகாலை 2-3 மணியளவில் இரு முகமூடி அணிந்த, கறுப்பு உடைகள் தரித்த சிறிலங்கா அரச புலனாய்வின் கைக்கூலிகளினால் தூபி மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தமிழினமாக  வன்மையாக கண்டிப்போம்! CTC இன் அலுவலகம், தமிழ்வண் வானொலிக்கு சொந்தமான ஒலிபரப்பு செய்யும் வாகனம் ஆகியவற்றை…

Read More

கனடா பாராளுமன்றத்தினுள் தமிழர் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிதா நாதன்.

  சசி -22.05.2025 ஜெனிதா நாதன் கடந்த நான்கு வருடங்களாக மார்க்கம் மாநகர சபையில் உள்ள, ஒரு பகுதி (வாட் கவுன்சிலர்) நகர சபை உறுப்பினராக இருந்ததுடன் தாயகம் நோக்கிய பல செயற்பாடுகளிலும் மிகவும் சிறப்பாக பணி செய்ததுடன், கனடாவில் இருக்கும் கனடிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழர் தேசிய பேரவை, அரசியல் துறை மற்றும் பல அமைப்புக்களுடன் மிக நெருக்கமாக தொடர்பிலிருந்து, தாயகத்தை நோக்கிய தேசிய செயற்பாட்டில் செயலாற்றி இருந்தார். அதுமட்டுமின்றி தமிழர் தாயகத்தை நோக்கி…

Read More

அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் மே 18 அறிக்கை!

நிமால் – 18.05.2025 அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் மே 18 அறிக்கையில், கனடாவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டுமென கேட்டுள்ளார்.  

Read More

இந்தியப் புலனாய்வாளர்களின் கைகளில் தம்பி சாள்ஸ்சின் வரலாறு!!!

  ஜெர்மன் நாட்டில் தமிழ்நெட் ஜெயாவின் வழிநடத்தலில் நேசக்கரம் சாந்தி, துளசிச்செல்வனின் எழுத்தாற்றலும் இணைந்து பிரபாகரன் சாள்ஸ் என்னும் புத்தக வெளியீட்டினை ஜேர்மனியில் செய்து இருந்தார்கள். இப்புத்தகமும் ஏற்கனவே, சாள்சுடன் பயணித்த முன்னாள் பத்துப் போராளிகள் தந்த செய்திகளை ஆதாரமாக வைத்து இப்புத்தகம் எழுதியதாக இந்தியாவுக்கு செம்படிக்கும் கூட்டம் இந்திய “தடம்” யூரிப் தளத்தில் கூறினார்கள். அந்த தடம் செய்தி தளத்தில் வரும் செய்தி பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள். முன்னர் புத்தகங்களில் வந்தது போல் இப்…

Read More

பிரித்தானியாவில் முன்னாள் போராளி என்றும் மூத்த போராளி என்றும் அரசியல் துறை உறுப்பினர் என்றும் குழப்பத்தை உண்டாக்கும் முன்னாள் போராளிகள்!!!

சுபன்ஜீ – பிரித்தானியா     14.04.2025 .   . பிரித்தானியாவில் உள்ள அரசியல் துறையைச் சேர்ந்த நிருவன் என அழைக்கப்படும் நபர் நேரத்திற்கு நேரம் முரணான பதிவுகளை பதிவு செய்து பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் குழப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு வருகின்றார். இவர் கடந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி தேசியத் தலைவருக்கு லண்டனில் உள்ள நதிக்கரை ஓரத்தில் வீரவணக்க நிகழ்வு செய்துவிட்டு, தற்பொழுது 2025 ல் தேசியத் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு செய்வதற்கான காலம்…

Read More

இலங்கை இந்திய புலனாய்வுகளிற்கு வெள்ளையடிக்கும் துரோகிகளின் பட்டியல்!!!

மார்ச் மாதம் எட்டாம் திகதி  எங்களால்  வெளியிடப்பட்ட செய்தியில்,  தலைவரின் வீரவணக்க நிகழ்வை மூன்று அணியினர் நடத்துவதாகவும் அவர்களின் திட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறியிருந்தோம். நாங்கள் கூறியது போல் தற்போது நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக  மூன்று அணிகளும், தாயகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தலைவருக்கான வீர வணக்கத்தை மே மாதம் 18 ஆம் திகதி செய்வதற்கான ஒழுங்குகளை கூடுதலான வரை செய்து முடித்து விட்டார்கள். இவர்களின் நோக்கம் இலங்கையில் இனப்படுகொலை நடந்த மே 18 ஐ…

Read More