
பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்!
May 27.2025 – கனடா. பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்! இலங்கை அரசின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நினைவுச் சின்னமான பிராம்டன் நினைவுத்தூபியை சிதைக்கும் இனவெறி நோக்கோடு 26.05.2025 அதிகாலை 2-3 மணியளவில் இரு முகமூடி அணிந்த, கறுப்பு உடைகள் தரித்த சிறிலங்கா அரச புலனாய்வின் கைக்கூலிகளினால் தூபி மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தமிழினமாக வன்மையாக கண்டிப்போம்! CTC இன் அலுவலகம், தமிழ்வண் வானொலிக்கு சொந்தமான ஒலிபரப்பு செய்யும் வாகனம் ஆகியவற்றை…