Desam

இந்திய உளவு அமைப்பும் இலங்கையின் மகிந்தா குடும்பத்தின் ஆதரவான புலனாய்வாளர்களின் சதிவலையில் சில முன்னாள் போராளிகள்…..

இந்திய உளவு அமைப்பும் இலங்கையின் மகிந்தா குடும்பத்தின் ஆதரவான புலனாய்வாளர்களின் சதிவலையில் சில முன்னாள் போராளிகள்….. இலங்கையில் தற்போது உள்ள அரசியல் மாற்றத்தால் JVP அனுரா குமார திசாநாயக்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளார். இந்த நிலையில் நீண்டகால விடுதலைப் போராடத்தில் இனவழிப்பிற்குள்ளான தமிழினம் தற்போதுவரை அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. இலங்கை ஆட்சியை கைப்பற்றியுள்ள தற்போதைய கட்சியும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை, இலங்கை ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் இழந்து போனது. ஆனால் அன்று…

Read More

புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் அமைப்புக்கள் செய்யும் வேலைகள் .

நிரு – பிரித்தானியா புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் அமைப்புக்கள் செய்யும் வேலைகள் . விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் போராளிகள் தாம் இயங்கிய படைப் பிரிவுகளின் பெயர்களில் குழுக்களை அமைத்து உள்ளது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஜனநாயக வழியிலான முன்னெடுப்புக்களை செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் விளையாட்டுப்…

Read More

கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                    

இளங்கோ     கனடிய அரசையும் மற்றும் கனடியத் தமிழர்களையும் ஏமாற்றி, முதுகில் குத்திய கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினர்.                      முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதானென்று, அதற்கு உடந்தையாக இருந்த ராஜபக்ச அரசும் மற்றும் இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று, முதன் முதலில் அறிவித்த கனடிய அரசை கேவலப்படுத்திய CTC அமைப்பினர் ! இவர்கள் வீட்டிற்க்கு நாட்டிற்கு உண்மையாக இல்லாதவர்கள் எப்படி…

Read More

தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம்,

தேசியத்தை நீர்த்துப் போகச்செய்யும் வேலைத்திட்டங்களில் கனடாவில் உள்ள அமைப்புக்கள் முதலிடம், புலம் பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா. அங்குதான் தேசியத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புக்கள் அதிகமாக உள்ள நாடும் கனடாதான் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. முதலிடத்தல் NCCT, உலகத்தமிழர்,அகவம், அறிவகம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த கூட்டணி. இவ் அமைப்புகளின் பின்னனியில் செயல்படுபவர்களில் கூடுதலானவர்கள் விடுதலைப் புலிகளால் 90 களின் பின்னர் இயக்க வேலைகளிற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள், இன்று இலங்கை இந்திய உளவுப்படைகளின்…

Read More

தமிழின அழிப்பு நினைவாலயம் வெளிநாட்டு தலையீட்டால் சவால் நிலையிலா..!

 (அனைத்து தமிழர்களும் நிச்சயமாக படிக்கவேண்டும்.மக்களின் உணர்வுகளை சிதைக்கும் ஒரு சிலர்) 2021 ஜனவரி மாதம், தாயகத்தில், யாழ் பல்கலைக்கழகத்தில், அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவாலயம், இலங்கை அரசின் ஏவுதலில், அதன் இராணுவப் படைகளால் இடித்து அழிக்கப்பட்ட போது, எழுந்த எழுச்சியின் வடிவமாகவே கனடாவின் பிரம்ரன் நகரில், அதன் பிரதான பூங்காவில், தமிழின அழிப்பு நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான முனைப்புகள் முடுக்கிவிடப்பட்டன. அதற்கு முழுமையான அனுசரணையை, கனடாவின் பிரதான நகர சபைகளில் ஒன்றான, பிரம்ரன் நகரசபை ஏகோபித்து வழங்க,…

Read More

M.K.Shivajilingam speaks on LTTE Chief Prabhkaran is Alive

பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சிவாஜிலிங்கம் கூறியதாவது: கடந்த 14-ந் தேதி நான் சென்னை வருகை தந்தேன். சென்னையில் சிகிச்சைக்குப் பின்னர் நெடுமாறன் உள்ளிட்டோரை சந்தித்தேன். 2009-ம் ஆண்டு மே 20-ந் தேதி முதலே இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரன் உடலே இல்லை என தொடர்ந்து கூறி வருகிறேன். இப்போதும் அதனையே கூறுகிறேன். பிரபாகரன் உடலுக்கு டிஎன்ஏ சோதனை நடத்துங்கள் என அப்போதே கூறினேன். ஆனால் டிஎன்ஏ சோதனை நடத்தவில்லை. பிரபாகரன் மரண சான்றிதழையும் வழங்கவில்லை. மதிவதினியின்…

Read More

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியர்- மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள் சொல்லும் வேலையை முடித்து கொடுப்பதாக தெரிவித்தார், ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தன்சிங் விரும்பவில்லை. இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு பொலிசில்…

Read More

இலங்கை- தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்- பல கட்சிகள் புறக்கணிப்பு

கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என…

Read More

20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது. 50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின்…

Read More

உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக…

Read More