நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகளும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள்.
வினோத் 07.05.2024 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவு களும் அதன் பின்னால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி வதந்திகள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழித்தும் இரண்டு அணியாக உடைப்பதற்கும், முடியுமானால் இல்லாமல் செய்வதற்காக தேசவிரோத சக்திகள் நிலத்திலும் புலத்திலும் ஒட்டுக் குழுக்கள், சில அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சில ஊடகங்களையும் விலைக்கு வாங்கி பொய் பரப்புரைகளை செய்து வருவதோடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது அமர்வுக்கான தேர்தலை நிறுத்தி தம்…
அனுராவின் அரசியல் உண்மை நிலவரம் பிரசவித்த தத்துவ வடிவமாக வருகிறதா? அல்லது தேவைகளின் கூட்டு வேசமிடவைத்த பாத்திரமாக வருகிறதா?
தியாகனின் பார்வையில். 2 . அனுரகுமார வின் இன்றைய அரசியல் நிலைப்பாடு எதன் வெளிப்பாடு அல்லது எதன் வகிபாகம் என்று கேட்டால். உலகில் வெற்றிபெற்ற நாடுகளின் முன் மாதிரிகளின் வெளிப்பாடு எனவும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் உண்மைகள் உருவாக்கிய தத்துவார்த்தத்தின் இன்றைய வெளிப்பாடகவே கருத வேண்டும். மீளமுடியாத தோல்விக்குள் மூழ்கப் போகும் இலங்கையை மீட்பதற்காக பாசாங்கு வேசமிட்டு பெருமனத்தால் கெடக்கூடிய தமிழர்களின் பெருமனப் பலவீனத்தை முதலீடாக்கி சிங்களத் தேசிய இனத்தின் நாடாக இலங்கையின் இருப்பை,…
*தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!*
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் . *தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை : இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு ! வேதனையில் ஈழத்தமிழர்கள் !!* தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இவ்விடயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றக் கோரி, தமிழக…
இந்திய உளவு அமைப்பும் இலங்கையின் மகிந்தா குடும்பத்தின் ஆதரவான புலனாய்வாளர்களின் சதிவலையில் சில முன்னாள் போராளிகள்…..
இந்திய உளவு அமைப்பும் இலங்கையின் மகிந்தா குடும்பத்தின் ஆதரவான புலனாய்வாளர்களின் சதிவலையில் சில முன்னாள் போராளிகள்….. இலங்கையில் தற்போது உள்ள அரசியல் மாற்றத்தால் JVP அனுரா குமார திசாநாயக்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளார். இந்த நிலையில் நீண்டகால விடுதலைப் போராடத்தில் இனவழிப்பிற்குள்ளான தமிழினம் தற்போதுவரை அதிலிருந்து மீண்டு வரமுடியவில்லை. இலங்கை ஆட்சியை கைப்பற்றியுள்ள தற்போதைய கட்சியும் பல்லாயிரக்கணக்கான போராளிகளை, இலங்கை ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் இழந்து போனது. ஆனால் அன்று…
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
இளங்கோ-கனடா 16.09.2024 . இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கனடாவில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இரு கூட்டங்கள் தமிழ் பொது வேட்பாளர் ஆதரவாளர்களினால் கனடாவில் சனிக்கிழமை 6065 Steeles avenue என்ற இடத்தில் முழக்கம் திரு- ஞானம் , நாடுகடந்த அரசாங்கத்தின் தாயக அமைச்சர் விஜிதரன்ஆகியோரின் ஏற்பாட்டிலும் ஞாயிற்றுக்கிழமை…
தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்
Canadian Tamils. தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் அவர்களுக்கான ஆதரவுக் கூட்டம்: Place: Canadian Tamils’ Chamber of Commerce 80 Travail Rd, Unit 1 & 2, Markham, Ontario. L3S 3J1. Time: Sunday September 15th, 2024 at 3:00 PM EDT . . ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பொறுப்புக்கூறலையும் மீளிணக்கத்தையும் வலியுறுத்தித் தீர்மானங்கள் வந்ததன் மூலம் அவை பன்னாட்டு மன்றத்தில் பேசுபொருளாக இருந்தாலும் இந்நாள் வரை ஒரேயொருவர் கூட நீதியின்முன்…
வலி சுமந்த மாதம்
சமூகம் 01.09.2024 . வலி சுமந்த மாதம் . செப்டம்பர் மாதம் வலி சுமந்த மாதம், இந்த மாதத்தில்த்தான் தியாகி திலீபன் அண்ணா எம் இன மக்களின் விடுதலைக்காக அகிம்சாவழியில் நீர் ஆகாரம் இன்றி ஈகைச்சாவடைந்தார் அவரது வீரச்சாவின் பின்பு தமிழினம் ஆயுதப்போராட்டத்தில் முனைப்பு பெற்று உலகமே திரும்பிப் பார்க்கும் நிலைக்கு சென்றது யாவரும் அறிந்ததே….
கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்
கருங்குருவி *கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்* அண்மையில் கனடாவிற்கு நுழைவு விசா இலகுபடுத்தல் மூலம் சிங்கள தேசத்தின் வெளிநாட்டு பயங்கரவாத முறியடிப்பு பிரிவால் தமக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் உளவாளிகளை இறக்கியது அம்பலமாகியுள்ளது. இவர்கள் நேரடியாக இலங்கை தூதுவரின் நேரடி வழிநடத்தலில் செயற்படுவார்கள். இத் தூதுவர்தான் 2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது போரை முடிவுக்குக் கொண்டு வர மறைமுக ஆதரவு வழங்கிய அமெரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததது குறிப்பிடத்தக்கது. அவற்றில்…
பொது வேட்பாளரும் சமகாலமும்.
பொது வேட்பாளரும் சமகாலமும். தியாகனின் பார்வையில். பகுதி 01 ——————- பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் மிக அத்தியாவசியமான தேவையாகும். அந்தவகையில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதை அரசியல், சமூகவிலயல், தத்துவவியல், இன முரண்பாடுகள், இன ஒடுக்குமுறைகள், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான நீண்ட நெடிய உரிமைப்போராட்டம் ஆகியவற்றை புரிந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இரத்தம் சிந்தாதயுத்தம், பின்னர் இரத்தம் சிந்திய அரசியல் மீண்டும் 2009 மே 18 திகதியோடு மீண்டும் தொடங்கிய இரத்தம் சிந்தாத யுத்தம் கடந்த…
புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் அமைப்புக்கள் செய்யும் வேலைகள் .
நிரு – பிரித்தானியா புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் அமைப்புக்கள் செய்யும் வேலைகள் . விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் போராளிகள் தாம் இயங்கிய படைப் பிரிவுகளின் பெயர்களில் குழுக்களை அமைத்து உள்ளது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஜனநாயக வழியிலான முன்னெடுப்புக்களை செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் விளையாட்டுப்…
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா?
சிவராமன் – அமெரிக்கா நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடி பணியுமா? இலங்கை இந்திய அரசுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அரசு நாடுகடந்த அரசாங்கத்திற்கு நேரடியாக பல அழுத்தங்களை கொடுப்பதாக ஊர்யிதப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் வெளிப்பாடே நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாத காலம் கடந்தும் காபந்து அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசுக்கான அமைச்சர்கள் நியமனம்…